×

ஈரோட்டில் யானை தாக்கி விவசாயி பலி

 

ஈரோடு: சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் திகினாரை கிராமத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது யானை தாக்கியதில் மாக்கன் (60) என்பவர் உயிரிழந்தார்.

The post ஈரோட்டில் யானை தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Erote ,Erode ,Tiginara ,Satyamangalam Thalawadi ,Makan ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்